பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. நேற்றையதினம் இரவு கூடிய, கட்சியின் உயர்பீடக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக முடிவெடுப்பதற்காக நேற்றுக் கூடிய உயர்பீடம், பிரதமரை ஆதரிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.