அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் 05 பாராளுமன்ற உறுப்பினர்களும், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.