ஏப்பிரல், 03/2018
அதிமேதகு சந்திரிக்கா பண்டரநாயக்க அவர்கட்கு,
தேசிய நல்லிணக்க மற்றும் சகவாழ்வு செயலகம்
கனம் அம்மையார்,
இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னரான ஆட்சி வரலாற்றில் புதுமையாக, நல்லாட்சி எனும் பெயரில் உருவாக்கப்பட்ட தேசிய கட்சிகளினது கூட்டாட்ச்சி, அதனை நம்பிய சிறுபான்மை மக்களினது நம்பிக்கைகளை மெல்ல மெல்ல சிதைத்து வருகின்றது என்பதுவே எமது அனுபவமாக அமைகின்றது. Read more