மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த 3 வருடத்துக்குள் 14 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை எல்லைப்பகுதிகளிலே.
எனவே எல்லைப்பகுதிகளிலே உடைக்கப்பட்ட இந்து ஆலயங்களை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். Read more