யாழ்ப்பாணத்தில் படையினர் வசமுள்ள 683 ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் ஆராய்ந்து வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள மேலும் 683 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more