கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவை, பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கிவிடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆலோசித்து வருவதாக உள்வீட்டுத் தகவல் தெரிவிக்கின்றது.
அதனடிப்படையில், தமிழ்-சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர், பிரதி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிப்பதற்கு, ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுத்துவருவதாக தெரியவருகின்றது. Read more