Header image alt text

கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவை, பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கிவிடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆலோசித்து வருவதாக உள்வீட்டுத் தகவல் தெரிவிக்கின்றது.

அதனடிப்படையில், தமிழ்-சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர், பிரதி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிப்பதற்கு, ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுத்துவருவதாக தெரியவருகின்றது. Read more

நக்கீல்ஸ் வனப்பகுதியை பார்வையிட சென்ற 7 பேர் காணாமல் போயுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. நேற்று இரவு 119 காவற்துறை அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய

ரங்கல, உடுதும்பர, ரத்தொட மற்றும் லக்கல காவற்துறையினர் இணைந்து காணாமல் போயுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போயுள்ளவர்கள் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.