தனிப்பட்டவர்கள் எடுக்கும் சில முடிவுகளாலும் தனிப்பட்டவர்களுடைய கோபதாபங்களாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பலம் இழந்து நிற்பதுடன், பல இடங்களில் தென்னிலங்கை கட்சிகளினுடைய ஆதரவுடன் தப்பிபிழைக்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலை கழகம்(புளொட்) தெரிவித்துள்ளது. Read more