இந்தியத் தலைநகர் டெல்லியில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 8ஆவது தெற்காசியாவின் சுகநல பாதுகாப்பு மாநாட்டின்போது இலங்கையில் SACOSAN (தெற்காசியாவின் சுகநல பாதுகாப்பு மாநாட்டு அலுவலகம்) அமைப்புக்குக்கான நிரந்தர அலுவலகம் கண்டியில் அமைக்கப்படுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற 7ஆவது தெற்காசியாவின் சுகநல பாதுகாப்பு மாநாட்டின் இறுதிநாள் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். Read more