வவு­னியா வளா­கத்தில் சிங்கள மாண­வர்­களால் புத்தர் சிலை வைக்க முற்­பட்­ட­தை­ய­டுத்து யாழ். பல்­க­லைக்­க­ழக வவு­னியா வளாகம் கால­வ­ரை­ய­றை­யின்றி மூடப்­பட்­டுள்­ளது.

பம்­பை­ம­டுவில் அமைந்­துள்ள வவு­னியா வளா­கத்தில் நான்கு மாதங்­க­ளுக்­கு­மான வழி­பாட்டு தலம் அமைப்­ப­தற்­கான திட்டம் உள்­ள­போ­திலும் தற்­போது அவ் வளாகம் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு வரு­வ­தனால் இது­வரை எந்த மத தலங்­களும் வைக்­கப்­ப­ட­வில்லை. இந் நிலையில் சிங்­கள மாண­வர்கள் வளா­கத்­தினுள் விகா­ரை­யொன்­றினை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­த­துடன் அதற்­கான பொருட்­க­ளையும் கொண்டு வந்­துள்­ளனர். Read more