வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்களால் புத்தர் சிலை வைக்க முற்பட்டதையடுத்து யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் நான்கு மாதங்களுக்குமான வழிபாட்டு தலம் அமைப்பதற்கான திட்டம் உள்ளபோதிலும் தற்போது அவ் வளாகம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதனால் இதுவரை எந்த மத தலங்களும் வைக்கப்படவில்லை. இந் நிலையில் சிங்கள மாணவர்கள் வளாகத்தினுள் விகாரையொன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததுடன் அதற்கான பொருட்களையும் கொண்டு வந்துள்ளனர். Read more