உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 126ஆவது ஜனனதினம் இன்றையதினம் நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகின்றது.

பிரதான நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் இடம்பெறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.