சுமார் 04 கோடி ரூபா பெறுமதியுடைய தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தீர்வை வரி அற்ற வர்த்தக நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 07 கிலோ கிராம் நிறையுடைய தங்கத்துடன் அவர் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயலத் கூறியுள்ளார்.