யாழ். சுன்னாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் ஆவாக் குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதடி மற்றும் நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்படதுடன், 4 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. Read more