அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து பயணிப்பதற்கு முற்பட்ட 131 இலங்கை அகதிகள் மலேசியா கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இந்த தகவலினை வெளியிட்டுள்ளன.