இலங்கையில் அகதிகளாக 805 பேர் தங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 637பேர் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதில் அதிகமானோர் பாகிஸ்தான் பிரஜைகள் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.