வடக்கில் எஞ்சியுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காணிகள் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு பகுதி மக்களை நேற்றையதினம் நேரில் சென்று பார்வைட்ட முதலமைச்சர், பின்னர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.