ஒன்பதாவது ஆண்டாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வு எழுச்சியுடன் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள் ளதுடன் அன்றைய தினம் துக்கதினமாக அனுஷ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலும் வடக்கு மாகாண சபை, பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் பங்களிப்பில் பேரெழிச்சியுடன் நாளை காலை 11 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. Read more