புதிய அரசியலமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களில், ஒரளவுக்கேனும் அதிகாரப்பகிர்வை கொண்டுவர வேண்டும் என்று விரும்பக்கூடியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும், அவர் கூட தனக்கும் தன்னுடைய அரசியல் பயணத்துக்கும் இந்த கருமம் பாதகமில்லை என்று கண்டால் மாத்திரமே அதனை கொண்டு வருவாரே தவிர, தனக்கு அதனால் பாதகம் ஏற்படும் என்று அறிந்தால் அவர் கூட அதற்கு எதிரானவராக மாறிவிடுவார் என்று புளொட் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பிருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். Read more