யாழில் இருக்கும் காணிப்பிரச்சனைக்கு சிறந்த வளி அலுவலகங்கள் எல்லாம் மாங்குளத்திற்கு வருவது என்று வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வடமாகாண நீர்பாசன திணைக்களம் மாங்குளத்தில் 18.06.18 அன்று முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது இதன்போது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண விவசாய அமைச்சர் அவர்கள் சிறப்பு உரையினை நிகழ்த்தியுள்ளார்
அவர் தனது உரையில்.
வடக்கில் மத்திய நிலையத்தினை நோக்கி சகலவிடயங்களும் நகர்த்தப்படவேண்டும் என்பது எங்களின் அவாவாக இருக்கின்றது. Read more