தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்த முன்னோடிகளில் ஒருவரான தோழர் சின்னையா கமலபாஸ்கரன் அவர்கள் 19/06/2018 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கையெய்திய செய்தியை மிகுந்த துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

ஈழத்தின் திருமலையின் தவப்புதல்வனான அமரர் கமலபாஸ்கரன் அவர்கள் 1950க்களின் முற்கூறுகளில் மேற்படிப்பிற்காக பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்து அங்கு மருத்துவத்துறை தொழிநுட்பவியலாளனாக விளங்கினார். Read more