Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ்கிளை சார்பில், எதிர்வரும் 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை மதியம் 02.30 க்கு சுவிஸ் சூரிச் மாநகரில் உள்ள Unter Affoltern மண்டபத்தில் (GZ Affoltern, Bodenacker -25, 8046 Affoltern Zürich) நடைபெறவுள்ள “29 வது வீரமக்கள் தினம்” நிகழ்வில் சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்படி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக போராடடத்தில் தமது இன்னுயிரை ஈர்ந்த “அனைவருக்குமான அஞ்சலி” நிகழ்வு இடம்பெறும். மலரஞ்சலி, மௌனஞ்சலி ஆகியவற்றினைத் தொடர்ந்து.., Read more

மட்டக்களப்பு புல்லுமலை நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலை விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் இன்று ஜனாதிபதி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
நேற்றைய தினம் 03.07.2018 மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களிடம் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த கோவை ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் கையளித்துள்ளார். Read more