எமது தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தம்உயிரை அர்ப்பணித்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்!

எதிர்வரும் 15.07.2018 (ஞாயிறு) மாலை 15.00க்கு நடைபெறவுள்ள வீரமக்கள் தின நினைவஞ்சலியில் கலந்து கொண்டு நினைவுகளை பகிர்ந்திட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

இடம்: Salle Maxime Jobert ,

21 Bis rue villot 93120 la Courneuve ,

Tram 1 : arrêt – Hôtel de Ville de La  Courneuve

-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
– பிரான்ஸ் கிளை-