இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, ஐக்கிய நாடுகளின் விசேட தூதுக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது பதவிகாலத்தினுள், ஊழல், மோசடிகள் அற்ற நாடுகளுக்கிடையில் இலங்கையை முதலாம் இடத்திற்கு கொண்டுவர தாம் எதிர்ப்பார்த்திருப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.