யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் 4.7 ஏக்கர் காணி இந்த மாதம் 21ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளது.
இராணுவ பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. 51வது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவிருக்கின்றது.
Posted by plotenewseditor on 17 August 2018
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் 4.7 ஏக்கர் காணி இந்த மாதம் 21ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளது.
இராணுவ பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. 51வது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவிருக்கின்றது.