வியட்நாமின் ஹெநோய் நகரில் இடம்பெறும் ஆசியான் – உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ள சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோட்டோவைச் சந்தித்துள்ளார்.
பிரதமரின் ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பிலான இரு தரப்பு பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது. Read more