பேருவளை கடற்பரப்பில், கப்பலுடன், மீன்பிடி படகொன்று மோதி விபத்துக்குள்ளானதில், மீனவர்கள் நால்வர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், இருவர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறினர்.
Posted by plotenewseditor on 12 September 2018
Posted in செய்திகள்
பேருவளை கடற்பரப்பில், கப்பலுடன், மீன்பிடி படகொன்று மோதி விபத்துக்குள்ளானதில், மீனவர்கள் நால்வர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், இருவர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறினர்.