தமிழக அரசாங்கத்தின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ் பொது நூலகத்திற்கு 50,000 புத்தகங்களை கையளித்தலும்,

வட மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கும், வாசிகசாலைகளுக்குமான புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் நிதியை கையளிக்கும் மாபெரும் நிகழ்வும் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்றுகாலை 10மணியளவில் இடம்பெற்றது. Read more