அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து சி.வி. அறிவிப்பு?
வட மாகாண சபையின் இறுதி அமர்வு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதன் மறுநாள் 24 ஆம் திகதி வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன் மக்கள் சந்திப்பு ஒன்று கூடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதன் போது தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினால் விடுக்கப்பட்ட அறிக்கையில், Read more