ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், 12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நேற்று (30) நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் விபரம் பின்வருமாறு,

ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு

டி.எம்.ஏ.ஆர்.பி திஸாநாயக்க – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு

ஆர்.பி. ஆரியசிங்க – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

எல்.பி. ஜயம்பதி – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சுகே.டி.எஸ். ருவன் சந்திர – விவசாயத்துறை அமைச்சு

பேராசிரியர் பி.எம்.எஸ். பட்டகொட – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு

பத்மசிறி ஜயமான்ன – கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு

எச்.டி. கமல் பத்மசிறி – விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு

வி. சிவஞானசோதி – புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சு

கே. மாயாதுன்ன – கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சு

எஸ்.எம். மொஹமட் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு

எஸ். ஹெட்டியாராச்சி – சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு