ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், 12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நேற்று (30) நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் விபரம் பின்வருமாறு,
ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு
டி.எம்.ஏ.ஆர்.பி திஸாநாயக்க – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
ஆர்.பி. ஆரியசிங்க – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
எல்.பி. ஜயம்பதி – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சுகே.டி.எஸ். ருவன் சந்திர – விவசாயத்துறை அமைச்சு
பேராசிரியர் பி.எம்.எஸ். பட்டகொட – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு
பத்மசிறி ஜயமான்ன – கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு
எச்.டி. கமல் பத்மசிறி – விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு
வி. சிவஞானசோதி – புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சு
கே. மாயாதுன்ன – கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சு
எஸ்.எம். மொஹமட் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு
எஸ். ஹெட்டியாராச்சி – சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு