அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள அவசர கலந்துரையாடலுக்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கலந்துரையாடலுக்காகவே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.