ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக கபில சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார். கபில சந்திரசேன ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தலைவர் ரஞ்சித் பெர்ணான்டோ மற்றும் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் மனோ தித்தவெல, இராஜினாமா செய்துள்ளனர் என்று ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது.