எழுபதாவது அகவையில் தடம்பதிக்கும் தோழர் ஜெகநாதன் அவர்கட்கு கழக ஜேர்மன் கிளையின்

பிறந்தநாள் வாழ்த்துகள்.

கழகம் ஸ்தாபித்த நாள்முதல் மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதி தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் பேரன்போடு, நாற்பதாண்டுகள் ஜெர்மனி நாட்டின் கழகக்கிளை அமைப்பாளராகவும், தற்போது கழக சர்வதேச விவகாரங்களின் இணைப்பாளராகவும், கழக கிளைத் தோழர்களினதும், ஆதரவாளர்களினதும் போசகராகவும், ஆசானாகவும் செயற்பட்டுவரும் ஜெகநாதன் அவர்களோடு நாமும் சேர்ந்து பயணிக்கின்றோம்.

இன்று எழுபதாவது அகவையில் தடம் பதிக்கும் தோழர் சகல சௌபாக்கித்தோடும் வாழவேண்டும்.

நன்றி.

இப்படிக்கு
ஜேர்மன் கழக கிளைத் தோழர்கள், ஆதரவாளர்கள்.