ரஷ்ய இராணுவத்துக்குச் சொந்தமான 03 யுத்தக் கப்பல்கள், சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

குறித்த கப்பல்கள், எதிர்வரும் 24 ஆம் திகதிவரை இலங்கையில் தரித்து வைக்கப்பட்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.