முல்லைத்தீவின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை பொழிவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடபகுதியில் பெய்த கடும்மழை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளதுடன்,

மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். கடந்த இரு நாட்களாக நிலைமை சீராகி வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் கடும்மழை பொழிந்து வருகின்றது.