நாகராசா(பொக்கன்) அவர்களின் தந்தை அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த நினைவை முன்னிட்டு(29.12.2018)இன்று பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு மத்திய குழு உறுப்பினர் மகேந்திரராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் கெளரவ.க.சிவநேசன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கெளரவ.ஜி.ரி.லிங்கநாதன், பிரதேச சபை உறுப்பினர்களான கெளரவ.குகதாசன், யோகராஜா,புளெட் மத்திய குழு உறுப்பினர் மணியன், மற்றும் பொது அமைப்புகளின் தலைவர்கள் பெற்றோர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .