முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மாநாட்டின் போது கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடாவாக, மஹிந்த அமரவீரவை ஏற்குமாறு அவர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.