ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை பிலிபைன்ஸ் நோக்கி பயணமானார்.

4 நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டே அவர் இவ்வாறு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.