நாட்டு மக்களின் விருப்பத்துக்கமைய, அரசாங்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் வரை மஹிந்த ராஜபக்ஸ பொறுமையாக காத்திருக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வத்தளை- ஹூனுப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசமைப்பைக்கு எதிராக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாதெனவும் அவர் கூறினார்.