Header image alt text

மூன்று நீதியரசர்கள் அடங்கிய இரண்டாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றம் சற்றுமுன்னர் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக இந்த நீதிமன்றத்தை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. அதன்படி முதலாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. Read more

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் உலகின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு திடீரென சிறிது நேரம் செயல்பாட்டினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தங்கள் கணக்குகளில் நுழைய முடியாமல் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகினர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, பேஸ்புக் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். உங்களது காத்திருப்பிற்கு நன்றி’ எனும் குறுஞ்செய்தி அனைவருக்கும் கிடைத்துள்ளது. Read more