யாழ். சங்குவேலி ஸ்ரீ அம்பாள் சனசமூக நிலைய சிக்கன கடன் கூட்டுறவுச் சங்க பரிசளிப்பு விழா நிகழ்வில் சிக்கன கடன் கூட்டுறவு வங்கியின் முகாமையாளர் திரு. சிவநாயகம், உடுவில் பிரதேச சபை சனசமூக நிலைய உத்தியோகஸ்தர் திருமதி. மலர்மகள் தயாபரன்,

பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் திரு. சிறீஸ்கந்தராஜா. உடுவில் பிரதேச சபை உறுப்பினர் திரு.திருமுருகராஜன், புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.