கடந்த 21 ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை திட்டமிட்ட மொஹமட் சஹ்ரானின் காசிமின் சகோதரர்கள் இருவர்

இந்தியாவின் கேரளாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.