கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் மாவட்ட போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று பெண் நோயியல் வைத்தியரான மொஹமட் சாஃபியிடம் சிகிச்சைப் பெற்றுக்கொண்டதாகக் கூறும் 120 தாய்மார்கள் சாஃபிக்கு எதிராக முறைபாடுகளை பதிவு செய்துள்ளனர்.
இன்றைய தினம் தாய்மார்கள் 50 பேர் முறைபாடுகளை பதிவு செய்துள்ளதாக குறித்த வைத்தியாசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more