கோப்பாய் பிரதேச வீதிகளுக்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஊடாக கிராம எழுச்சித் திட்ட நிதியொதுக்கீட்டில் இவ்வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.