கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் மணிக் கட்டு இழந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருநகர் பற்றிக் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 11 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் தனிமையில் வசித்து வருபவர் டைனமற் வெடிபொருளைத் தயாரிக்கும்போது அது வெடித்தமையால் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தையடுத்து அயலவர்கள் அவரை யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.