நாளை நள்ளிரவிலிருந்து இரு நாள்களுக்கு ரயில் பணிப்புறக்கணிப்பை முன்னெப்பதற்கு, 5 ரயில் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஓய்வூதியக் கொடுப்பனவு உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து, இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.