தென்மராட்சி சம்பாவெளி கெற்பேலி ஸ்ரீ செம்பவலஞ்சுளிப்பிள்ளையார் தேவஸ்தான அறநெறி பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் (28.06.2019) இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினரான புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி பிரதேச சபையின் உப தவிசாளர் செ.மயூரன், கௌரவ விருந்தினர்களாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சமூக சேவையாளர் கிருஸ்ணபிள்ளை, முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர் ஆலய நிர்வாகத்தினர், அறநெறிப் பாடசாலயின் ஆசிரியர், நிர்வாகத்தினர், அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டிருந்தார்கள்.