Header image alt text

தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்குமான எமது அஞ்சலி நிகழ்வு.
காலம்:- 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00மணி முதல்,
இடம்:- “MAXWELLS” மண்டபம் Unt.Emmengasse -2, 4552 Derendingen. (SO)

நிகழ்ச்சி நிரல்..
தம் இன்னுயிரை ஈந்த அனைவருக்குமான நினைவுச்சுடர் ஏற்றல், மலரஞ்சலி, மௌன அஞ்சலி, வரவேற்புரை, சகோதர கட்சிகளின் பேச்சாளர்கள் மற்றும் சான்றோர் உரை, நன்றியுரை.

சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு எமது உரிமை போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த அனைவருக்கும் தமது அஞ்சலியை செலுத்துமாறு அன்போடும் உணர்வோடும் வேண்டுகிறோம்.

உரிமைக் குரலும் மேம்பாட்டு பணியும் இணைந்த தடத்தில் உறுதியாய் உத்வேகத்தோடு பயணிப்போம். ‘ஓர் அணியாய் நிற்போம், உரிமைகளை வென்றெடுப்போம்’

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

யாழ். உடுவில் ஞானவைரவர் ஆலய புனரமைப்பு வேலைகள் இன்றுகாலை .10.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read more

யாழ். உடுவில் இராமலிங்கம் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றுகாலை 9.00 மணியளவில் நடைபெற்றது. Read more