முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு யங்ஸ்டார் இளைஞர் கழகத்திற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் ஜேர்மன் தோழர்கள் 10,000ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 24 August 2019
Posted in செய்திகள்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு யங்ஸ்டார் இளைஞர் கழகத்திற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் ஜேர்மன் தோழர்கள் 10,000ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 24 August 2019
Posted in செய்திகள்
கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து யாழ்ப்பாணம், அலியாவலாய் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 24 August 2019
Posted in செய்திகள்
அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையானது தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சோதனை, கைது, தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 24 August 2019
Posted in செய்திகள்
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பின் மூலம் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். Read more