இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு ஆதரவு வழங்கிய 59 வயதுடைய ரஷீட் அக்பர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாவனெல்ல, முருத்தவெல பகுதியிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 25 August 2019
Posted in செய்திகள்