ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்தி, தம்புளையில் மக்கள் இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Posted by plotenewseditor on 30 August 2019
Posted in செய்திகள்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்தி, தம்புளையில் மக்கள் இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Posted by plotenewseditor on 30 August 2019
Posted in செய்திகள்
தேர்தலுக்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தாலும், பொதுஜன பெரமுன சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை ஒருபோதும் மாற்றப்போவதில்லையென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 30 August 2019
Posted in செய்திகள்
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின்போது 27 சிறைக்கைதிகள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 August 2019
Posted in செய்திகள்
இலங்கை இராணுவத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (29) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 30 August 2019
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 30 August 2019
Posted in செய்திகள்
கன்னியா வெந்நீரூற்று தொடர்பில் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் எழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. Read more