யாழ். ஏழாலை பிரதேச வீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது.
Posted by plotenewseditor on 10 September 2019
Posted in செய்திகள்
யாழ். ஏழாலை பிரதேச வீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது.